Thursday, 2 August 2012


சிறகுகள் இல்லை ஆனாலும் பறக்கிறேன் உயர, சிறகாய் உன் காதல் என்னுடன் இருப்பதால்.
எழுத்து –விபீஷணன்


மரம் வளர்ப்போம், மழை பேறுவோம்!
கறையும் பறவையாக விண்ணில் விதி உலா, என்னை காற்று அடித்தல், வலியில் கண்ணீர் சிந்தி மறைந்துவிடுவேன். என் பிறப்பால் பல உயிர்கள் வாழ்கிறது மண்ணில்.
            -மழையாகும் மேகம்

உன்னை காயப்படுத்த வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் உன்னை காயப்படுத்தாவிடில் எனக்கு வேறு அடைக்கலாம் இல்லை
- மரம் கொத்தி

கனவு
      கண்களை இருளவைத்து, வாழ்க்கைக்கு ஒளிரூட்டம் ஒரு கருப்பு கண்ணாடி.
      எழுத்து விபீஷணன்

அன்பின் வெளிப்பாட்டால் உருவான நாம், அன்பை வெளிப்படுத்த மறுப்பதேன்
                                                            Love All
                                                                        With  Love Vibee

என் சிந்தையில் சிலந்தி வலை, பின்னியது அவள், சிக்கியது நான்.
            எழுத்து விபீஷணன்

வலியும் சுகமானது, நான் உன்னை தடவும்போது....!
    -தைலமே I love you ha ha ha
                        எழுத்து விபீஷணன்

Followers