என்னை இயக்கும் இயந்திரமும் நீ தான், என்னுள் இயங்கும் இயக்கமும் நீதான்,
என்னை எனக்கு அறிமுகம் செய்தாய், உன் நினைவுகளால், உணர்ந்தறியேன் இப்படி ஓர்
உணர்வினை இதுவரை என் வாழ்வில். என்னை அறியாமல், எனக்குள் எத்தனை சிறகுகள் உதிர்ந்து
துளிர்கின்றன தினம் தினம் பல வண்ணங்களில்.
எழுத்து
–விபீஷணன்
No comments:
Post a Comment