Tuesday, 6 March 2012

காதல்


உன் பார்வையின் ஈரத்தால் என் மனதில் பூத்த காதல் பூ மணம் வீசுவதற்குள் நீ மணம் முடித்துவிட்டாய். உதிரவில்லை என் பூ பறிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Followers